Monday, December 27, 2010

கை விடாதீர்


எமக்காய் எவ்வளவோ

செய்தீர் செய்கிறிரீர் செய்வீர்

உமக்காய் நான் என்ன

செய்தேன்? ஒன்றுமில்லை


உன் ஆலயம் வர

என்னால் முடியாமல்

போனது ஏன் ?

சோம்பலா? நேரம் இல்லாமையா?

அறியாமையா? எக்காரணம்

கொண்டும் என்னை நியாய படுத்த

முடியாது -நீர் என்னை தவிர்க்கவா

செய்தீர் நான் உம்மை தரிசிக்க

வராததற்கு..


இனியாவது உம்மை பின் தொடர

முயல்கிறேன் முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் நான் உம் பிள்ளை!