எமக்காய் எவ்வளவோ
செய்தீர் செய்கிறிரீர் செய்வீர்
உமக்காய் நான் என்ன
செய்தேன்? ஒன்றுமில்லை
உன் ஆலயம் வர
என்னால் முடியாமல்
போனது ஏன் ?
சோம்பலா? நேரம் இல்லாமையா?
அறியாமையா? எக்காரணம்
கொண்டும் என்னை நியாய படுத்த
முடியாது -நீர் என்னை தவிர்க்கவா
செய்தீர் நான் உம்மை தரிசிக்க
வராததற்கு..
இனியாவது உம்மை பின் தொடர
முயல்கிறேன் முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் நான் உம் பிள்ளை!