Saturday, September 1, 2012

சிறந்த கருத்தாளர் -ஆகஸ்ட்

ஒவ்வொரு  மாதமும் எனது தளத்தில் சிறந்த கருத்திடுபவர்களுக்கு அவரின் தளத்தை எனது தளத்தின் இடது SIDEBAR தொடக்கத்தில்  விளம்பரபடுத்தி வருகிறேன் .அதே போல் சென்ற ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கருத்தாளர் பற்றிய பதிவு இது !


ஆகஸ்ட் மாதம் மொத்தம் 13 பதிவுகள் என்னால் வெளியிடப்பட்டது அதில் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் கீழே    
ட்பு ஒன்று போதுமே ....
என்ற பதிவிற்கு அன்பர் அளித்த கருத்து
அரசன் சே said...
அதிகாலை அரும்பிய மலர்களின் மீது அழகு படுத்தும் பனித்துளியாய் நம் வாழ்வை அலங்கரிப்பது நட்பு மட்டுமே .. நற்கவிதை அன்பரே
     
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

HIDDEN BLOGS வசதி -நமது DASHBOARD இல் 

என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே

AROUNA SELVAME said... பாஸ்... நல்லதா போச்சிங்க உங்க ஐடியா.... முதலில் என் தளத்தில் உங்களது தான்....
இது சும்மா...ஹிஹிஹி

நல்ல பயனுள்ள பதிவுதாங்க இது. நானும் சிலதைப் பதிந்துவிட்டு எதற்காகப் பதிந்தோம் என்று தெரியாமல் விழித்திருக்கிறேன். எடுத்தாலும் திரும்பவும் கொண்டு வரலாம் என்பது சற்று மன ஆறுதல் தான்.
நன்றிங்க பாஸ்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

ஏன் இந்த கொலைவெறி ? 

என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே

கவியை விட உங்கள் கருத்து மிகப் பிடித்தது. காதல், கற்பு, கலவரம் .... இவற்றையெல்லாம் வெறுமனே அடக்கியாள முடியாது என்பது தெரியாது.... பெரும்பாலான ஆட்சியாளர்களுக்கு..      
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 நாங்கள் பதிவர்கள் தமிழ்பதிவர்கள்.. 

என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே

இக்பால் செல்வன் said...
அருமையான கவிதை .. இணையம் நமக்கு எவ்வளவு சக்தியைக் கொடுக்கின்றது .. எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீங்கள் நினைப்பதை நான் படித்துக் கருத்திடுகின்றேன். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இவை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடிந்ததில்லை அல்லவா !!! இணையம் என்றுமே அற்புதமான ஒன்று .. அட்சயப் பாத்திரம் இது !!!     

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் எப்படியடி தூங்க? 
என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே 





அரசன் சே said...
காலங்காலமாய் அவர்கள் செய்யும் வாடிக்கை விளையாட்டு தான் அன்பரே .. அதானே எப்படி தூங்க முடியும் ..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++     
Abdul Basith said...
மூன்றாமாண்டில் காலடி வைத்திருப்பதற்கும், மேலும் வளர்ச்சி அடைவதற்கும் வாழ்த்துக்கள் அன்பரே! தற்போது சினிமா செய்திகளுக்கு தான் மவுஸ் அதிகம். பேசாமல் சினிமா பற்றியும் கவிதை எழுதுங்களேன்? :D :D :D
   ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++    
மேற்கண்ட  கருத்துகளை தவிர பல கருத்துக்கள் உள்ளன .பதிவின் நீளம் கருதி அவை சேர்க்க பட வில்லை .பல சிறந்த கருத்துக்களை அளித்து என்னை ஊக்கபடுத்திய "கரைசேரா அலை" அரசனுக்கு ஆகஸ்ட் மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுக்கிறேன்
அவரது தளம் இந்த மாதம் முழுவதும் எனது தளத்தின்  இடது SIDEBAR இல் விளம்பரபடுத்தபடும்.நன்றி
முந்தைய கருத்தாளர்கள் :
மே             வரலாற்று சுவடுகள்