Tuesday, December 6, 2016

அம்மா -ஓர் கவிதாஞ்சலி !..

என் ஆத்ம தலைவன்  நீர் இல்லை  என் விருப்பமும் நீர் இல்லை ஆனாலும் கண்ணோரம் வழிகிறது இருதுளி கண்ணீர்! தைரியத்தின் மறுபெயர் தமிழகத்தின் திருஉயிர் சமரசம் செய்து கொள்ளா தலைவி நீ ! அரசியல் வெற்றிடம் இங்கே அதை நிரப்புவார் எங்கே ? எதிர்த்தோர் மனதிலும்  ஓர் இடம் அனைவர்  நெஞ்சிலும்...