**கருத்துகள் அதிகம்
பகிர்ந்ததில்லை...
அளவளாவி அதிகம்
பேசியதில்லை ...
**அதிகமாய் என்னை
கண்டித்ததில்லை ...
கஷ்ட காலத்தில் கூட
படிப்பே பிரதானம் என
வேலைக்கு அனுப்பியதில்லை ...
**சிறு கடின வேலையில்
கூட என்னை
ஈடுபடுத்தியது இல்லை..
என் தந்தை...
**வேறுபட்ட தந்தை களுள்
என் தந்தையும் ஒருவர் ...