காதல்
கைவிடும்போதும்
மன உளைச்சலில்
காலன் துரத்திடும் போதும்
நட்பு ஓன்று போதுமே
நம் உயிர் காத்திட ..
இயந்திர
இதயங்கள்
இளைப்பாறி
கொள்வது
இனிய நட்பு
கிடைத்தால் தானே !
நட்பு ஒன்று போதுமே!
உறவுகள்
கைவிடும் போது..
துன்பத்தில்
தோள் கொடுப்பதும்
இன்பத்தில்
இணைந்திருப்பதும் தானே
நட்பு ,,