Thursday, December 30, 2010

புது வருட சபதம் 2011

ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் ஆவேசமாய் பல சபதம் ஏற்பர் பெரும்பாலானோர் ... நடந்தது என்ன ? சபதங்களுள் ஒன்றையாவது நம்மால் செய்ய முடிகிறதா ?முடிந்தால் சரி இல்லையெனில் இந்த புது வருடத்திலும் அதே சபதத்தை சற்று மாற்றத்தோடு மீண்டும் நினைக்க போகிறோம் சபதங்கள் வீணல்ல அதை அடைய நாம் முயலாததே அதை ...

Monday, December 27, 2010

கை விடாதீர்

எமக்காய் எவ்வளவோ செய்தீர் செய்கிறிரீர் செய்வீர் உமக்காய் நான் என்ன செய்தேன்? ஒன்றுமில்லை உன் ஆலயம் வர என்னால் முடியாமல் போனது ஏன் ? சோம்பலா? நேரம் இல்லாமையா? அறியாமையா? எக்காரணம் கொண்டும் என்னை நியாய படுத்த முடியாது -நீர் என்னை தவிர்க்கவா செய்தீர் நான் உம்மை தரிசிக்க...

Sunday, December 19, 2010

தனிமை

தனிமை சிலருக்கு இது கசக்கும் சிலருக்கு இது பிடிக்கும் கவிஞனின் கவிதைகளுக்கு ஏற்ற இடம் இது தீயவை நடக்க சிலருக்கு வாய்ப்பாகும் இது தனிமையில் நமக்கு என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதுவே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது தனிமை கொடுமை பலருக்கு ஆனாலும் தனிமை இனிமை எனக்கு கவிகள் கிடைப்பதால் ....

அது மட்டும் இல்லை எனில் ?

 ஆண் என்ற அகங்காரம் சிறிதாவது இருக்கும் ஆண்கள் அனைவருக்கும் அடி மனதில் ... என்ன நாம் அப்படி உயர்ந்து விட்டோம்? திண் தோள்களும் உடல் வலிமையையும் தவிர .. நமக்குள் ஓர் உயிரை சுமக்க முடியுமா தாய் என்ற தவச் சொல் நமக்கு கிடைக்குமா ? நமக்கு ஒரே பெருமை பெண்ணுக்கு தாய்மையை தருவது...

Thursday, December 9, 2010

காவலன் பாடல்கள்

 மொத்தம் ஐந்து பாடல்கள்மெல்லிசை பாடல்கள் இரண்டுஅறிமுக குத்து பாடல் ஓன்றுராப் பாடல் ஓன்றுஇன்னொரு குத்து பாடல் எனவிஜய் பட பாடல்கள் அமைப்புஇதிலும் காணப்படுகிறதுஆச்சர்ய அதிசயமாகநாயகியை தேடி காதல் செய்யும்பாடல்கள் இரண்டு உண்டு இதில்முந்தைய படங்களில்நாயகி தான் விஜயைகாதல் செய்வது போல் இருக்கும்"விண்ணை...

Monday, November 29, 2010

உயிர்கொல்லி தினம்

*HAPPY LOVERS DAY HAPPY WOMENS DAY என்பது போல் HAPPY AIDS DAY என்று சொல்ல முடியுமா? முடியாதல்லவா! *காலனை அறிந்தே கட்டி தழுவ நினைத்தவர்களின் தினம் இது ! *மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு தான் மணம் உண்டு மங்கையர்க்கு அல்ல ! *மருந்தரியா நோய்க்கு பாதுகாப்பில்லா உறவு ஏன் ? உயிர்...

Wednesday, November 24, 2010

என் தந்தை

**கருத்துகள் அதிகம் பகிர்ந்ததில்லை... அளவளாவி அதிகம் பேசியதில்லை ... **அதிகமாய் என்னை கண்டித்ததில்லை ... கஷ்ட காலத்தில் கூட படிப்பே பிரதானம் என வேலைக்கு அனுப்பியதில்லை ... **சிறு கடின வேலையில் கூட என்னை ஈடுபடுத்தியது இல்லை.. என் தந்தை... **வேறுபட்ட தந்தை களுள் என் தந்தையும் ஒருவர் ....

Monday, November 22, 2010

தந்தை

எப்போதும் என்னிடம் கண்டிப்பாய் கறாராய் இறுக்கமாய் இருக்கும் தந்தை இனிதாய் பேசினார் அரசு வேலை கிடைத்த சமயம்.. இப்போது நினைக்கிறேன் அவர் அப்படி நடந்து கொண்டதே நான் நன்றாக வர வேண்டும் என்பதால் தானோ என்று.....

Saturday, October 23, 2010

பெண்

**பெண் ஓர் தென்றல் அவளை மதிப்பவர்க்கு! பெண் ஓர் புயல் அவளை பழிப்பவர்க்கு! **பெண் ஓர் சூரியன் பகைவரை சுட்டெரிப்பதில்! பெண் ஓர் நிலா கவிஞர்களை சுண்டி இழுப்பதில்! **பெண் ஓர் கவிதை காதலனுக்கு பெண் ஓர் விதை குடும்பத்தை விஸ்தரிப்பதில் பெண் ஓர் மலர் மென்மையின் உருவாய் இருப்பதால்.. **மொத்தத்தில் பெண்...

கலவை பெண்

பூக்களை கொஞ்சம் கிள்ளி எடுத்து புன்னகை கொஞ்சம் செய்து கலந்து உறவுகளை கொஞ்சம் உயிரில் சுமந்து செய்த உன்னத கலவை பெண...

Friday, October 22, 2010

நாளைய தமிழ்

*அங்கு கண்டேன் இங்கு கண்டேன் கூறிடுவர் விரைவில் நம் தமிழ் எங்கு கண்டோம் என ! *ஆங்கிலம் இணைப்பு மொழி தானே ஏன் உயிர்ப்பாக நினைக்கிறாய் ? ஆங்கிலத்தை அரவணை தவறில்லை தமிழை ஏன் துறவறம் கொள்ள செய்கிறாய் ? *தமிழனை கண்டாலாவது தமிழில் பேசு பிறரோடு உன் ஆங்கிலத்தை வீசு! *நாளைய உலகில் தமிழ் இருக்கட்டும் இறக்கச்...

பெண்

கண்கள் அவளின் கவிமொழி நாணம் அவளின் அடையாளம் நளினம் அவளின் நற்குணம் ஒழுக்கம் அவளின் உயிர் அவள் தான் பெண் ...

Wednesday, September 15, 2010

Wednesday, September 8, 2010

Friday, September 3, 2010

Wednesday, September 1, 2010

Tuesday, August 31, 2010

ஜாதி

காதலுக்கு அது எதிரி மோதலுக்கு அது உதவி நட்புக்கு பொருட்டல்ல பிறப்பிலும் தெரிவதில்லை உதிரத்தில் இல்லாதது உணர்வுகளில் கலந்தது என்று ...

Saturday, August 14, 2010