Thursday, December 30, 2010

புது வருட சபதம் 2011

ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் ஆவேசமாய் பல சபதம் ஏற்பர் பெரும்பாலானோர் ... நடந்தது என்ன ? சபதங்களுள் ஒன்றையாவது நம்மால் செய்ய முடிகிறதா ?முடிந்தால் சரி இல்லையெனில் இந்த புது வருடத்திலும் அதே சபதத்தை சற்று மாற்றத்தோடு மீண்டும் நினைக்க போகிறோம் சபதங்கள் வீணல்ல அதை அடைய நாம் முயலாததே அதை ...

Monday, December 27, 2010

கை விடாதீர்

எமக்காய் எவ்வளவோ செய்தீர் செய்கிறிரீர் செய்வீர் உமக்காய் நான் என்ன செய்தேன்? ஒன்றுமில்லை உன் ஆலயம் வர என்னால் முடியாமல் போனது ஏன் ? சோம்பலா? நேரம் இல்லாமையா? அறியாமையா? எக்காரணம் கொண்டும் என்னை நியாய படுத்த முடியாது -நீர் என்னை தவிர்க்கவா செய்தீர் நான் உம்மை தரிசிக்க...

Sunday, December 19, 2010

தனிமை

தனிமை சிலருக்கு இது கசக்கும் சிலருக்கு இது பிடிக்கும் கவிஞனின் கவிதைகளுக்கு ஏற்ற இடம் இது தீயவை நடக்க சிலருக்கு வாய்ப்பாகும் இது தனிமையில் நமக்கு என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதுவே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது தனிமை கொடுமை பலருக்கு ஆனாலும் தனிமை இனிமை எனக்கு கவிகள் கிடைப்பதால் ....

அது மட்டும் இல்லை எனில் ?

 ஆண் என்ற அகங்காரம் சிறிதாவது இருக்கும் ஆண்கள் அனைவருக்கும் அடி மனதில் ... என்ன நாம் அப்படி உயர்ந்து விட்டோம்? திண் தோள்களும் உடல் வலிமையையும் தவிர .. நமக்குள் ஓர் உயிரை சுமக்க முடியுமா தாய் என்ற தவச் சொல் நமக்கு கிடைக்குமா ? நமக்கு ஒரே பெருமை பெண்ணுக்கு தாய்மையை தருவது...

Thursday, December 9, 2010

காவலன் பாடல்கள்

 மொத்தம் ஐந்து பாடல்கள்மெல்லிசை பாடல்கள் இரண்டுஅறிமுக குத்து பாடல் ஓன்றுராப் பாடல் ஓன்றுஇன்னொரு குத்து பாடல் எனவிஜய் பட பாடல்கள் அமைப்புஇதிலும் காணப்படுகிறதுஆச்சர்ய அதிசயமாகநாயகியை தேடி காதல் செய்யும்பாடல்கள் இரண்டு உண்டு இதில்முந்தைய படங்களில்நாயகி தான் விஜயைகாதல் செய்வது போல் இருக்கும்"விண்ணை...