
இது ஆளும் கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை இதுக்குலாம் நான் பயப்பட மாட்டேன் குண்டாந்தறிகள் தாக்கும் போதும் குண்டுகள் நெஞ்சை துளைக்கும் போதும் தூக்கு கயிறு என்னை நெருக்கும் போதும் தமிழ் தமிழர்கள் என்றே என் நெஞ்சம் கதறும் வெளிய இருந்தா போராட்டம் நடத்துவான் உள்ள இருந்தா ஏதாவது ...